கட்டுரைகள்Essays written by many magnificent people, that boosts up your confidence.
போர்க்களமா வாழ்க்கை?
பார்க்கலாமே ஒரு கை!
புறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு
கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை
நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே
நண்பனே…. என் இனிய இளைஞனே….
“உன்னையே நீ அறிவாய்: உன்னையே நீ அறிவாய்”
- இது கிரேக்க ஞானியின் தத்துவம்.
கவிதை துணுக்குகள்
கடவுள் நமது கோரிக்கைகளை
உடனே நிறைவேற்றினால் அவர் மீது
பக்தி (நம்பிக்கை) அதிகமாகிறது !.
சற்று தாமதமானால் நமக்கு
நமது `தன்னம்பிக்கையை' அதிகமாக்கிறார்
என்று அர்த்தம் !.
கீழே வீழும் விதைதான் மேலே மரமாய் முளைக்கிறது.
இறக்கத்தில்தான் குளத்தில் நீர் நிரம்புகிறது.
தராசில் கனமான தட்டே கிழே இறங்குகிறது.
அரியாசனத்தில் ஏறுகிறவனுக்கல்ல, இறங்குபவனுக்கே இதிகாசம் கிடைகிறது.